Page 31 of 41
மகிழ்ச்சியாக இருப்பதைக்கண்டு நிம்மதியடைந்த பரமன் அவரிடம் சென்றான்
”அண்ணா” என அழைக்க ஸ்ரீரங்கனோ
“எங்கடா போன”
“ஒரு வேலையா போனேன் அண்ணா”
”சரி வா சாப்பிட்டு வீட்டுக்கு போலாம்”
“கைகழுவிட்டு வரேன் அண்ணா” என சொல்லியவன் நேராக கிச்சனுக்கு செல்ல அங்கு அப்பளம் பொறித்துக் கொண்டிருந்தாள் வர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
சமைச்சிட்டேன்”
”பொய்”
“இல்ல நிஜம்” என சொல்லியவளின் அருகில் சென்றான்
”உன் கையால செஞ்ச சாப்பாட்டை நான் சாப்பிடனும்னு ஆசைப்பட்டிருக்க அதான்