Page 17 of 36
”அப்படி என்ன நாம தப்பு செய்துட்டோம் இப்படி நடந்துக்கறாங்களே” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது
”வாங்க உள்ள” என அழைத்தாள்
அதைக்கேட்டபடி கதவை திறந்துக் கொண்டு வந்தான் சந்தோஷ், அவனைக் கண்டதும் அவளுக்கு திக்கென்றது சட்டென எழுந்து நின்று
”நீங்களா” என கேட்க அவனோ
”செ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துப் பார்த்து திகைத்தாள்
”எதுக்கு இவர் நமக்கு சாரி சொல்லனும், நாமதானே அவரை வேணாம்னு சொன்னோம், அப்ப நாமதானே சாரி சொல்லனும், அவர் ஏன் சாரி சொல்றாரு, அவர் முகமே வாடியிருந்தது,