Page 19 of 36
தன்னை முதலாளியாக பாவித்து சார் என மரியாதை தருவதும், வராத பவ்யத்தை வரவழைத்து நடிப்பதும், செயற்கையாக சிரிப்பதும், அவனுக்கு மன அழுத்தத்தை தந்தது, அந்த அழுத்தத்தை குறைக்க ஓவியம் வரைய முயன்றாலும் மறுபடியும் பவித்ராவின் முகமே கண்முன்னால் வர அவளையே வைத்து நிறைய ஓவியங்களை வரைந்து வைத்தான்
மறுபக்கம் பவித்ராவிடம் பேருக்கு ஹர்ஷா ரெண்டு வார்த்தைகள் பேசுவது, ராதாவோ ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
மலரும் என நினைத்து ஏங்கினாள்.
இதில் ஆயுதபூஜை வரவும் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் ஹர்ஷா, அவளுக்கு துணையாக அவளின் கணவர் உதவி செய்தார், அவர்கள் காதல் திருமணம் செய்துக்