(Reading time: 35 - 69 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

யோசிக்கவில்லை விறுவிறுவென அவனிடம் சென்றாள்

  

”சந்தோஷ்” என அழைத்தாளே பார்க்கலாம், அந்த அழைப்பில் பாசம் இருந்தது, அன்பு இருந்தது, ஏக்கம் இருந்தது, ஏன் காதல் கூட இருந்திருக்கலாம், அது அவர்களுக்கு தெரிந்தால்தானே, இருவரும் பல நாட்கள் கழித்து பார்த்ததால் பார்த்த வண்ணமே சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டார்கள் இருவரின் முகமும் பரவசத்துடன் இருந்தது.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

னிமையில் வாடியவளுக்கு சந்தோஷின் வார்த்தைகள் காய்ந்த பூச்செடியில் யாரோ தண்ணீர் ஊற்றுவது போல இருக்கவே மனம் நிறைவினால் ஏற்பட்ட அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவன் முன் அழுதபடி நின்றவள்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.