Page 3 of 32
அவன் மனம் எப்போது மாறும் என ஏங்கிய அவனின் நண்பர்களுக்கு வெறுப்பே வந்தது, அதில் அசோக்கோ சந்தோஷின் இந்த வெறுப்பை தாங்கிக் கொள்ள இயலாமல் வேறு வேலைக்கே சென்றுவிட்டான், இப்போது இருப்பது சந்தோஷின் நண்பர்களான ஆதவனும் கௌதமும்தான்.
இவ்விருவரே சந்தோஷுக்கு பக்க பலமாக இருந்தார்கள், என்ன முதலாளி தொழிலாளி என்ற ரீதியிலேயே பழகி வந்தார்கள், இடைப்பட்ட காலத்தில் யாரும் பவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தோஷ் மாறவேயில்லையே என அவனது நண்பர்கள் நினைத்தாலும் அவனை மாற்ற அவர்களும் முயலவில்லை, அவரவர்கள் அவர்களின் வேலைகளை செவ்வனே செய்துக் கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.