Page 10 of 32
உடனே ஒரு பெண்மணி
”பவித்ரா யாரு இது உனக்கு தெரிஞ்சவரா” என கேட்க உடனே பவித்ராவோ சிறிதும் யோசிக்காமல்
”ஆமாம் இவர் சந்தோஷ் என்னோட சந்தோஷ் எனக்காக வந்திருக்காரு” என சொல்லிவிட மக்கள் பெரிதாக ஆச்சர்யப்பட்டார்களோ இல்லையோ ஆனால் சந்தோஷ் வியப்பின் எல்லையில் தொங்கிக் கொண்டே அவளையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தான்.
மக்களும் ஏதோ பு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சொல்ல அவளும்
”போங்க நான் வரமாட்டேன் உங்களோட, நான் போறேன்” என சிறுபிள்ளை போல அடம்பிடிக்க அதை வெகுவாக ரசித்தவன்
”ஏய் வா ரொம்ப பிகு பண்ணாத வா வா”