Page 7 of 32
உயிருள்ள ஒருத்தியை கண்டதும் மனதில் ஆசை அலைமோத முகத்தில் ஒரு புத்துணர்ச்சி தவழ்ந்தது.
கைகால்கள் அவனது பேச்சையும் மீறி தானாக வண்டியை அவள் இருக்கும் இடம் நோக்கி விட்டது.
பவித்ராவோ
”என்ன பவித்ரா இப்படியாயிடுச்சே, இன்னிக்கு அரைநாள்தான் பேங்க் ஆனாலும் போகனும்லயா, எதுக்குடி லேட்டா எழுந்த, இது உன்னோட தப்பு, கொஞ்சம் சீக்கிரமா
...
This story is now available on Chillzee KiMo.
...
பவித்ராவைக் கண்டதும் ஒரு சின்ன புன்னகையை வீசி
”பவித்ரா” என்றுதான் மென்மையாக அழைத்தான்.
அவனைக் கண்டது அவன் அழைத்தது கேட்டு பரவசம் கொண்டாள் பவித்ரா. சற்றும்