Page 2 of 32
என்னதான் அந்த ஊரில் வசித்தாலும் புதிதாக நண்பர்களை உருவாக்கிக் கொள்ள அவளுக்கு தோன்றவில்லை, வேண்டாம் நமக்கு எதற்கு? தனது தோழிகளே தன்னை உதாசீனப்படுத்துகிறார்கள், இனி புது தோழிகளின் வரவால் நன்மையை விட கஷ்டம் வந்தால் என்ன செய்வது, யாரும் வேண்டாம் என நினைத்தே தனித்து வாழத்தொடங்கினாள், தனிமையில் வாழ்வது வெறுப்பை தந்தது ஆனாலும் அந்த வெறுப்பை விருப்பத்துடன் ஏற்க முயற்சி செய்து அடிக
...
This story is now available on Chillzee KiMo.
...
திக் கொண்டு இவ்வாறு முன்னேறுவது அவர்களுக்கு வருத்தத்தை அளித்தது, சந்தோஷும் ஒரு கட்டத்தில் தன்னை முதலாளியாகவே பாவிக்கத் தொடங்கினான், அதே போல அவனது நண்பர்களிடமும் நடந்துக் கொள்ளலானான்.