Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 07 - பிந்து வினோத்
மற்றவர் வருத்தப் படுவதில் சந்தோஷப் படக் கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தாலும், அந்த கல்யாணத்தில் பிரச்சனை என்ற செய்தியைக் கேட்டு சசி மனதில் ஒரு வித சந்தோஷம் ஏற்பட்டது. இந்த திருமணம் தடைப் பட்டால் நூற்றியெட்டு தேங்காய் உடைக்கிறேன் என்று அன்று வரை மனதிலும் வேண்டியிராத அவனின் தாயின் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் அவசரமாக வேண்டிக் கொண்டான்...
“என்ன பிரச்சனை தெரியலையே...” என்றபடி நல்லதம்பி எழுந்துக் கொள்ள, சசியும் அவருடன் எழுந்தான்.
“நமக்கு ஏன் மிஸ்டர் நல்லதம்பி இந்த மூக்கை நுழைக்கிற வேலை எல்லாம்? இது அவங்க குடும்ப பிரச்சனை...”
...
This story is now available on Chillzee KiMo.
...
றார்கள் என்று புரியாத வண்ணம் ஒரே நேரத்தில் பலரும் பேசிக் கொண்டிருந்தனர்... சினிமாவில் வரும் நாட்டாமை போல் உள்ளே சென்ற நல்லதம்பி, அங்கே கத்திக் கொண்டிருந்தவர்களை அமைதிப் படுத்தினார். பின் கலங்கி