Page 2 of 10
கொண்டிருந்த அவரின் நண்பர் மஹாதேவனை பார்த்து,
“என்ன ஆச்சு மஹாதேவன்? என்ன பிரச்சனை சொல்லுங்க? ஏதாவது பண விஷயமா?” என்றுக் கேட்டார்.
“இல்லை சார், அதெல்லாம் எதுவும் இல்லை... மாப்பிள்ளையை காணுமாம்... லெட்டர் எழுதி வச்சுட்டு மண்டபத்தை விட்டுட்டு போயிட்டார்...”
“என்னது?”
சசியும் கூட அதிர்ந்துப் போனான், ஆனா
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலை செய்தது. மனதில் தோன்றியதை வெளியில் சொல்லும் முன் அவசரமாக அங்கே இருந்தவர்களை சுற்றி ஒரு பார்வை பார்த்தான். ரஞ்சித்தையும் அவனையும் தவிர அவன் வயதை ஓத்தவர்கள் வேறு யாரும் அங்கே தென்படவில்லை...