Page 52 of 74
”சே சே இல்லைடி நான் வேற ஏதோ கவனத்தில இருந்தேன்”
”வேற கவனமா அதனாலதான் கதவை சாத்தி தாள்பாள் போட்டியா” என கேட்க அவனோ சட்டென அதிர்ந்து வாசல் கதவைப் பார்த்து வியந்தான்
”ஆமா தாள்பாள் போட்டிருக்கு நாமதானோ” என நினைத்தவன் விசும்பிக் கொண்டிருந்தவளை ஆசையாகப் பார்த்து
”ஆதினி” என அன்பாக அழைக்க அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி விசும்ப அன்புவோ மெதுவாக அவளிடம் சென்று அவளை அரவணைக்க அவள் தடுக்கவில்லை மாறாக
”ம்ஹூம்” என்றாள் அவனோ அதை சட்டை செய்யாமல் அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க அவளோ