Page 61 of 74
அன்பு ஆதினிக்கு வண்டி ஓட்ட கற்றுத்தரும் அழகை ஊரே பார்த்து மெச்சிக் கொண்டது. இருவரும் மிகவும் அன்யோன்யமாக பழகும் காட்சிகள் பலருக்கு பொறாமையை வரவழைத்தது. ஊர் கண்ணே படும் அளவு இவர்கள் நடந்துக்கொள்ள அதற்காகவே காஞ்சனா இவர்களை ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி கழித்தார். எப்படி திருஷ்டி கழித்தும் ஊரார் திருஷ்டி குறையவே இல்லை அதற்காகவே தினமும் இவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க பாட்டி எப்ப இருந்து எங்களோட இருக்கீங்க”
”எப்பன்னா என்ன சொல்றது ம்”
“என் அப்பா அம்மா இறந்தபின்னாடிதானே நீங்க இங்க வந்தீங்க”
”ஆமாம்பா”