(Reading time: 79 - 158 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

ஏதும் பேசாமல் தனது அறையில் முடங்கிப் போனார்.

  

அவரின் மனைவிக்கோ காலம் மாற மாற தன்னால் அனைத்தும் சரியாகிவிடும் என அவருக்கு அவரே ஆறுதல் படுத்திக் கொண்டார் ஆனால், அதன் பின் வந்த நாட்கள் முன்பை விட மோசமாகவே மாறியது.

  

எங்கெல்லாம் ஈஸ்வரனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதோ அவ்விடங்களில் எல்லாம் அவரை அழையாத விருந்தாளியாகவே பாவித்தனர், அவர்களின் ஏச்சு

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்தானே, எங்க ரெண்டு பேருக்கு எதுக்காக விழுந்து விழுந்து சம்பாதிக்கனும், சேர்த்து வைச்ச சொத்தே 7 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற மாதிரிதானே இருக்கு, இதுக்கு மேல சம்பாதிச்சி யாருக்கு தரப்போறோம்,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.