Page 8 of 74
”ஏங்க வேணாம்ங்க”
”அமைதியா இருந்தா, இங்கிருக்கற பொருட்கள்தான் எரியும், நீ தலையிட்டா இந்த அறையே கொழுந்துவிட்டு எரியும், அதோட சேர்ந்து நானும் எரிவேன் பரவாயில்லையா” என சொல்லிவிட அவர் அதிர்ந்து ஒதுங்கி நின்றார்.
வேலையாட்களும் பரபரவென வேலையில் இறங்கினார்கள். சிறிது நேரத்திற்கு பின் சுசீலாவிற்கு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் கூட அந்த வீ
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்” என சொல்லிக் கொண்டே விறுவிறுவென நிலத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்குச் சென்றான் அன்பு.
நேரத்தோடு வீடு திரும்பிய அன்புவைக் கண்டதும் காஞ்சனாவும் சந்திரனும் மகிழ்ந்தார்கள்