(Reading time: 79 - 158 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”கேட்கனும்னு அந்நேரம் தோணலை ஆதினி”

  

”அதெப்படி தோணாம போச்சி”

  

”அதுசரி எப்படி சொல்றது அது அப்ப நீ என்கிட்ட நெருக்கமா இருந்தியா“

  

”இருந்தா ஒத்தடம் தருவியோ அது தப்பில்லை“

  

”தப்புன்னு தோணலையே”

  

”எனக்குத் தோணிச்சி” என்றாள் காட்டமாக அதைக் கேட்டபடியே அவளின் முன் நின்றவன்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ஊருக்குள் அவனுக்கு மதிப்பின்றி போனது, அவனுக்கு பெண் தர யாரும் வராமல் போனார்கள், அவனின் வாழ்க்கையே கேள்விக்குறியானது, அவனது சொந்தங்களும் அவனை ஏற்காமல் விட்டார்களே நம் மீதுதான் தவறு என உணர்ந்தவள்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.