Page 13 of 74
”எதுக்கு இப்படி ஐஸ் வைக்கற, நான்லாம் உருக மாட்டேன் பார்த்துக்க” என்றாள் கெத்தாக
”அப்படியா இரு உன்னை நான் உருக வைக்கிறேன்” என சொல்லி தன் உள்ளங்கயை எடுத்து அவளின் கன்னத்தில் வைக்க அதற்கே அவள் உருகி கண்கள் மூடி முனக அதை வெகுவாக ரசித்தான் அன்பு.
அந்நேரம் காஞ்சனாவோ
”அன்பு அன்பு சாப்பிட வாப்பா” என அழைக்க அதில் த
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவான், சில சமயம் யார் முதலில் சாப்பிடுவது என்ற போட்டி நடக்கும் ஆனால், இப்போது அவர்களிடம் ஒரு நிதானம் இருந்தது, அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்து சாப்பிட்டு முடித்ததும் அறைக்குத் திரும்பினார்கள்.