Page 9 of 74
அன்புவும் வந்ததும் வராததுமாக ஆதினியை காணவே சென்றான்.
”எப்படியோ அன்பு பொறுப்பாயிட்டான், ஆதினி நினைப்பு வந்துடுச்சி அவனுக்கு இனி நிம்மதி” என சந்திரன் சொல்ல காஞ்சனாவோ மென்மையாக புன்னகைப் பூத்தார்
ஆதினியோ அறையில் இருக்க அறை வாசலில் நின்றபடி அன்புவோ தயங்கியபடியே
”உள்ள வரலாமா” என கேட்க ஆதினிக்கு வியப்பாக இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”நான் சாவிக்காக அப்படி பேசலை“
“வேற என்ன”
”என் அனுமதி இல்லாம நீ எப்படி எனக்கு ஒத்தடம் தரலாம்” என கோபமாக கேட்க அவனுக்கு சிரிப்பாக இருந்தது