Page 5 of 74
”அதுக்காக நீங்க இப்படி வீட்டுக்குள்ள முடங்கி கிடந்தா ஊருக்காரங்க பேச்சு நின்னுடவா போகுது”
”நிக்காது ஆனா என் காதுல விழுகாதுல்ல”
”என்னங்க என்னாச்சிங்க உங்களுக்கு”
”என்னால தாங்க முடியலை போதும் போதும்ங்கற அளவுக்கு என் மனசு ரணமாயிடுச்சி, இனி தாங்கற சக்தி எனக்கில்லைம்மா, என் காலத்துக்கு அப்புறம் அந்த நிலங்கள் யார் கைக்கு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ள். அதைக்கண்ட ஈஸ்வரனோ
”ஒரு பொருளையும் வைச்சிக்க வேணாம், பழையது எதுவாயிருந்தாலும் சரி எரிச்சிடு” என சொல்ல அதற்கு அவரின் மனைவியும் சரியென்றார். ஒரு நிமிடம் பலமாக யோசித்தவர் தன்