Page 6 of 74
மனைவியிடம்
”வீட்டுச்சாவிகள் கொடு” என ஈஸ்வரன் கேட்க அவரின் மனைவியோ குழப்பத்துடன்
”எதுக்குங்க” என கேட்க
”கொடு சொல்றேன்”
”எதுக்குன்னு சொல்லுங்க தரேன்”
”மாடியில வடக்கு பக்க மூலையில கடைசி அறைக்கான சாவியைக் கொடு” என கேட்க அவரின் மனைவிக்கு தூக்கிவாரிப்போட்டது
”எதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா எதுக்கும் ஒரு முறை பார்த்துவிடறேன் சாவியைக் கொடு”
”ஏங்க வேணாம்ங்க பரவாயில்லைங்க அங்க ஒண்ணும் இல்லைங்க” என பதட்டமாகச் சொல்ல சொல்ல அவரின் சந்தேகம் வலுவானது