Page 11 of 74
”நானும் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் சாரி” என்றாள் ஆதினி அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட அன்புவோ அவளிடம்
”இது எதுக்கு”
”நானும் உன்னை கொலைகாரன்னு பழி சுமத்தியிருக்க கூடாது, நடந்தது ஒரு விபத்து, அதுக்கு நீயும் காரணம் இல்லை நானும் காரணம் இல்லை, யாரோ செஞ்ச தப்பால நீயும் நானும்தான் பழியை ஏத்துக்கிட்டோம், அதனால நீ இழந்தது நிறைய, அதைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ழ்க்கை எப்படியிருக்கு பாரு”
”எப்படியிருக்கு நல்லாதானே இருக்கு”
”இல்லை”
”என்ன இல்லைங்கற என்ன குறை கண்ட சொல்லு தீர்த்து வைக்கறேன்” என அவளை