Page 7 of 33
”ப்ளீஸ் எனக்காக ஒரு பாட்டு பாடு ப்ளீஸ்”
”என்ன பாடறது”
”எதையாவது பாடு, நீ எதை பாடினாலும் அந்த பாட்டே அழகாகிடும் ப்ளீஸ்” என சொல்லியவன் உடனே அவள் பாடுவதை ரிக்கார்டு செய்ய தன் செல்போனை எடுக்க அவளோ
”எதுக்கு ரிக்கார்டு எல்லாம்“
”பின்ன இங்கிருந்து சென்னைக்கு போறப்ப தனியாதானே போகனும், நீ என்கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே
எனக்கென்ன வேண்டும்