Page 2 of 36
“சரிக்கா”
“சரியா விளையாடாத கௌசி எழு” என அவளை தட்டி எழுப்பி அமர வைத்தாள்.
தூக்க கலக்கத்துடன் கண்கள் திறந்தவள் எதிரே பதட்டமாக இருந்த வர்தினியைக் கண்டு
”என்னக்கா எதுக்கு என்னை எழுப்பற, எனக்கு இன்னிக்கு லீவுக்கா, நான் தூங்கறேனே ப்ளீஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
“விளையாடாத கௌசி, கடல்ல பரமன் போயிருக்காரு தெரியும்ல”
“தெரியும்கா ஆனா என்ன செய்றது, இப்ப அவரே மழை வந்தா கரைக்கு வந்துடுவாருக்கா”