Page 5 of 36
ஸ்ரீரங்கன் வருவதற்குள் கௌசியும் வர்தினியும் அந்த இடத்தை அடைந்தார்கள், அவர்கள் வண்டியிலிருந்து இறங்குவதைக்கண்ட ஸ்ரீரங்கன் அதிர்ந்தான்
”எதுக்கு இந்த பொண்ணுங்க இங்க வந்திருக்காங்க, ஓ இது கௌசியோட வேலை போல, இப்ப கூட சூப்பர்வைசர் கடமை செய்ய வந்திருக்காளே, பொறுப்பானவதான், கடமையை செய்ய வந்தாளா இல்லை பரமனுக்காக வந்தாளா, எதுவாயிருந்தாலும் சரி பரமன ... n>சரியென தலையாட்டிவிட்டு நேராக ஸ்ரீரங்கன் காருக்கு சென்று அதில் ஏறி அமர்ந்துக் கொண்டு வெளியே வேடிக்கை பார்க்கலானாள்
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்ரீரங்கனோ பயத்தில் இருந்த வர்தினியிடம்