Page 9 of 36
”ஒண்ணும் இல்லை வாம்மா, ஆஸ்பிட்டல் போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு படகு விட்டு இறங்கி காருக்குச் சென்றான் ஸ்ரீரங்கன்.
முன் சீட்டில் கௌசி இருக்க பின் சீட்டில் பரமனை படுக்க வைத்திருந்தார்கள், பரமனைக் கண்டதும் வர்தினி பின்சீட்டில் ஏறிக்கொள்ள குருவோ வியந்தான், உடனே ஸ்ரீரங்கனிடம்
”அண் ... ந்த பிள்ளையார் சிலையின் முன் நின்று கண்கள் மூடி கைகூப்பி கண்ணீருடன் பரமனுக்காக வேண்டிக்கொண்டிருந்தாள். கௌசியோ ஒரு மூலையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...