(Reading time: 44 - 87 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

நியாயம் கேட்க வேண்டும் எப்படி தங்களை சிலர் அவமானப்படுத்தும் போது அதை தடுக்காமலும், ஒரு வார்த்தை கூட தங்களுக்கு ஆதரவாக பேச முடியவில்லையா அந்தளவுக்கா பாசமற்று போய்விட்டாள் சுசீலா, அவளை கேள்வி கேட்டே ஆக வேண்டும் இனி அவள் முகத்தை பார்க்கவே கூடாது இதுதான் கடைசி முறை என நினைத்தபடியே அவளிடம் பேசச் செல்ல அந்நேரம் ஈஸ்வரன் அவரை பிடித்து தடுத்தார்

  

”எங்க போற நீ“

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தைகள் கூறினார் அதில் ஓரளவு அவர் அமைதியானதும் சரி கிளம்பலாம் என நினைக்கும் போது அப்பா என சுசீலாவின் குரல் கேட்டதும் இடி தலையில் விழுந்தது போல நின்ற இடத்திலேயே சிலையாகிப் போனார் ஈஸ்வரன், 10 அடி

3 comments

  • இரண்டு கதைகளும் ஒன்று சேரும் என்று நினைத்திருந்தேன், இப்படி ஒரு இடத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கல

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.