Page 2 of 10
“உன்னை கல்யாணம் செய்ததே தப்பு. அதெல்லாம் போதாதுன்னு உனக்கு நான் பணம் வேற தரணுமா? ஒரு சென்ட் கூட தர மாட்டேன். நான் எதுக்கு உனக்கு பணம் தரனும்?”
ரெஜினா எங்கிருந்தோ வந்து தனஞ்செய்யை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள். ஆனால் அவளால் அதை செய்ய இயலவில்லை.
ரெஜினாவை நேரில் பார்த்தது கயலை இன்னும் பாதித்தது! ஒரு காலத்தில் அவளின் உயி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை நோக்கி நேராக வந்த தனஞ்செய்யின் கை அவளருகே வருவதற்கு முன்பே வேறு ஒரு கை அதை தடுத்து நிறுத்தியது.
திரும்பி பார்த்த கயல், அது நித்தேஷ் வேலை என்பதை புரிந்துக் கொண்டாள்.