Page 10 of 10
“எப்படி அவரைன்னு சொல்ற?”
“எப்படியோ கண்டுப்பிடிச்சேன், நீ விஷயத்தை சொல்லு.”
“அவர் ஒரு அட்வைஸ் கொடுத்தார். நம்ம கிட்ட ஒருத்தர் நடந்துக்குற மாதிரி நாமளும் அவங்க கிட்ட நடந்துக்கனுமாம். வரும் வழில யோசிச்சுட்டே வந்தேன், வேதா. கல்யாணம்னு ஒன்னு நடந்து என்னோட என் கணவர் அத்தனை வருஷம் வாழ்ந்திருக்கார். நான் அவரை பிரிஞ்சதுக்கும் அவர் வருத்தப் படலை
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்