Page 4 of 10
கலந்துக் கொள்ள தொடங்கினார்கள். கயல் மெல்ல யாருக்கும் தெரியாமல் கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“தண்ணி வேணுமா கயல்?” என ரமேஷ் அவளிடம் கேட்க, அந்த நேரத்தில் நித்தேஷ் திரும்பி வந்தான். ரமேஷின் கேள்வி அவன் காதிலும் விழுந்ததால் அவனே அவன் அருகே இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கயலின் காலியாக இருந்த கண்ணாடி டம்ப்ளரில் நிரப்பினான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுக்கு உதவி செய்கிறான்!
கயல் இதுவரை நித்தேஷ் போன்ற ஒருவனை சந்தித்ததே இல்லை!
நித்தேஷ் போல வேறு ஒருவன் உலகில் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்றுக் கூட அவளுக்கு