Page 35 of 41
“அவர்கிட்ட ஏன்டா கொடுத்த”
“நான் கொடுக்கலை அவர்தான் எடுத்துக்கிட்டாரு”
“சரி உன் போன் கொடு”
”எதுக்கு”
“வர்தினிகிட்ட பேசனும்”
”இரு நான் போன் போட்டு தர்றேன்” என சொல்லி உடனே போன் கால் செய்தான் அது பிசி பிசி என வரவே
”அண்ணா லைன் போகலை யார் கூடவோ வர்தினி பே
...
This story is now available on Chillzee KiMo.
...
ருது”
“அப்படியா என்னதான் கௌசி பேசறாள்ன்னு தெரியலையே” என சொல்லியவனுக்கு சட்டென ஸ்ரீரங்கன் நினைப்பு வர
”டேய் குரு அண்ணா என்ன செய்றார்னு போய் பாரு”