Page 4 of 41
“முத்தம்தானே கொடுக்க வந்தேன் ஆனா கொடுக்கலைல்ல அதுக்கு ஏன் இப்படி அழற குரு வேற நர்ஸோட வரேன்னு சொன்னான், அழாதம்மா” என பதட்டமாகச் சொல்லும் போதே ஸ்ரீரங்கன் மெல்ல கண் விழித்தான்.
அழுதுக் கொண்டிருந்த வர்தினியை கண்டதும் தூக்கத்தை விரட்டிவிட்டு ஓடி வந்து அவளிடம் நின்றான். ஸ்ரீரங்கனைக் கண்டதும் பயந்து போன பர ... pan>அண்ணா ஏன் வர்தினி அழறாங்க
This story is now available on Chillzee KiMo.
...
“ஒண்ணுமில்லை வெளிய போய் அண்ணாவும் வர்தினியும் என்ன பேசறாங்கன்னு பாரேன் போ தூரமா நின்னு கேளுடா பக்கத்தில போயிடாத”