Page 6 of 41
என சொல்ல அந்நேரம் ஸ்ரீரங்கனே வந்தான். கூட வர்தினியும் வந்தாள்
”இதப்பாரு பரமா, நான் வர்தினியை சமாதானம் பண்ணிட்டேன், சும்மா அவளை திட்டற வேலையை வைச்சிக்காத, நான் வீட்டுக்கு போய்ட்டு மதியமா சாப்பாடு கொண்டு வரேன் அதுவரைக்கும் படுத்து தூங்கு, உன்னால இவள் அழுதாள்ன்னு தெரிஞ்சது உன் தோலை உரிச்சி உப்பு கண்ட ... அழனும் நீ ஏன் அழற
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு இது பிடிக்கலை பரமா” என சொல்லி கண்கலங்கவும் பரமன் குருவைப் பார்த்தான்
”வெளிய போடா”