Page 5 of 41
“சரிண்ணா சரி” என சொல்லிவிட்டு அவன் ஒட்டுக் கேட்கும் வேலையை செய்ய சென்றுவிட கவலையுடன் இருந்த பரமனிடம் வந்தாள் ஓமணா
”நீங்க தயாரா”
“சீக்கிரமா முடிச்சிட்டு போ, பெரிய பஞ்சாயத்து எனக்காக காத்திருக்கு” என சொல்லிவிட்டு கண்கள் மூடிக் கொண்டதும் ஓமணா தன் வேலையை ஆரம்பித்தாள் ...
“ம்” என சொல்ல அவனும் டிபன் ஊட்டிவிட்டு முடித்தான்
”குரு போய் வர்தினியை கூட்டிட்டு வா அப்படியே அண்ணாவை வீட்டுக்கு போக சொல்லு”
This story is now available on Chillzee KiMo.
...