Page 29 of 31
”அண்ணா வெளிய இல்லை காரும் இல்லை என்னை விட்டுட்டு போயிட்டாரு பெரியஅண்ணா இப்ப நான் என்ன செய்றது“ என கத்த ஸ்ரீரங்கனோ
”ஏண்டா கத்தற, நான்தான் உன்னை இங்க விடச்சொன்னேன், நிறைய வேலை இருக்கு கூடமாட எனக்கு உதவி செய், அவன் எங்கயும் போயிருக்க மாட்டான் பேக்டரி லீவு அப்படின்னா படகுலதான் படுத்துக் கிடப்பான் நீ இரு” என சொல்ல அதைக்கேட்டு வியந்த குருவோ ஸ்ரீரங
...
This story is now available on Chillzee KiMo.
...
நீயிருக்கியே நீ அவரை பார்த்துக்க”
“இல்லை நானா முடியாது, நான் பார்த்துக்க மாட்டேன்”
“சரி விடு ஒரு நாள் பட்டினியிருந்தா அண்ணா ஒண்ணும் குறைஞ்சிட மாட்டாரு” என