Page 30 of 31
சொல்லிவிட்டு எழுந்து ஸ்ரீரங்கனை தேடிச் சென்றுவிட வர்தினியோ அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல் கைகழுவி விட்டு எழுந்து தனது இருக்கைக்கு சென்றாள்.
ஒரு வேலையும் செய்ய முடியாமல் தவித்துப் போனவள் கடிகாரத்தைப் பார்த்து அதிர்ந்தாள்
”சே இவ்ளோ நேரம் ஆயிடுச்சே, இவ்ளோ நேரத்தில நான் மொத்த வேலையும் முடிச்சிருக்கனுமே இப்ப என்ன செய்றது, இந்த பரமன் வேற சா
...
This story is now available on Chillzee KiMo.
...
”பெரிய அண்ணா நிறைய வேலை கொடுத்திருக்காரு போல அதை செய்றாங்க ஏன் என்ன விசயம்”
“நான் போன் பண்ணா சுவிட்ச் ஆப் செஞ்சிருக்கா போய் அவள்ட்ட என்கிட்ட பேசச் சொல்லு”