Page 26 of 31
இருக்கற தோஷத்தை வைச்சிப் பார்த்தா பரமனை என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாது, அப்படி செஞ்சா அவர் உயிருக்கே ஆபத்தாயிடும், ஸ்ரீரங்கன்சார் போல இரண்டாந்தாரமா இருக்கறவங்களைதான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு அப்பா சொன்னாரு, இரண்டாவது கல்யாணம்தான் நிலைக்கும் முதல் கல்யாணம் நிலைக்காதுன்னு சொல்லிட்டாரு அப்பா.
இப்ப நான் பரமனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர் உயிருக்கு ஆபத்தாய
...
This story is now available on Chillzee KiMo.
...
வா”
”சார் அது வந்து எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்னால வேலையை சரியா செய்ய முடியலை சார், நான் நாளைக்கு வந்து எல்லா வேலையும் செய்றேனே ப்ளீஸ் சார்” என அவள் கெஞ்ச ஸ்ரீரங்கனோ