தொடர்கதை - வானவில்லாய் - 25 - ச.சிந்தியா
“ஹாய் கயல்!”
நித்தேஷின் குரல் கேட்டதும் மலர்ந்த விழிகளுடன் நிமிர்ந்துப் பார்த்தாள் கயல்.
அதை எதிர்பார்த்து, ரசிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நித்தேஷ், வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் அவளின் விழிகளின் பாஷையை ரசித்தான்.
ஆயினும் அவனின் உதடுகள், “காலையிலேயே ரொம்ப பிஸியா இருக்க போலருக்கு?” என அவளிடம் சாதாரணமாக வினவியது.
“ஆமாம் நித்தேஷ். நேத்து ஈவ்னிங் முடிக்க வேண்டிய வேலை இது. நான் நியூயார்க் போக வேண்டி இருந்ததால, பாதியில விட்டுட்டு கிளம்பிட்டேன்.”
“அச்சச்சோ, கயல் வேலையை முடிக்கலையாமே!!! இந்த அதிசயம் எல்லாம் வேற
...
This story is now available on Chillzee KiMo.
...
யலிடம் தன் மனதில் இருக்கும் காதலை சொல்ல வேண்டும் என்ற ஆசை, பேராசையாக மாறி இருந்தது! கயலின் சட்ட ரீதியான பிரிவு இறுதிக் கட்டத்தை அடைய பல்லைக் கடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தான்.