Page 4 of 9
“அம்மா தாயே கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு இருக்கீயா? அம்மா காதுல ஏதாவது விழுந்தது நான் அவ்வளவு தான்!” என்றாள் அவசரமாக.
“இப்படியே சொல்லிட்டு எவ்வளவு நாள் இருக்கப் போற? உனக்கு வயசு என்னன்னு ஞாபகம் இருக்குல? எஸ்.கேக்கு கூடக் கல்யாணம் ஆகிடுச்சு!”
“உனக்கு காரணம் தெரியாத மாதிரி கேட்காத வள்ளி. ஷக்திக்கு ஒரு நல்ல வேலை கிடைச்ச உடனேயே வீட்டுல சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
நந்தினிக்கு காதில் கேட்ட அவர்களின் பேச்சு சுவாரசியமானதாக இருந்தாலும் கருத்தில் படவில்லை. அவளின் மனதினுள் பல கோடி கேள்விகள், குழப்பங்கள்!
சதீஷ் குமார்...!