Page 5 of 9
அவனைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு?
பெரிதாக எதுவுமே தெரியாது! எந்த தைரியத்தில் இந்த முடிவை எடுத்தாள் அவள்?
சாந்தியிடம் திருமணத்திற்குச் சம்மதம் என்று சொன்ன வினாடியில் இருந்தே இந்தக் கேள்வி அவளைக் குடைந்து கொண்டே இருக்கிறது.
அவளிடம் பதில் இல்லை!
பதிலைத் தெரிந்து கொள்ள அவள் விரும்பவில்லை என்பது தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆன்ட்டி, அவளுக்கு ஒரு அப்பாவியா கண்டுப்பிடிச்சு மாட்டி விட்ருங்க! அதுக்கு அப்புறம் அவராச்சு சாந்தி ஆச்சு! சீக்கிரமா சாந்திக்கு கல்யாணம் செய்து வைங்க,” என்றாள் வள்ளி.