Page 15 of 44
வர்தினியும் உடை மாற்றிக் கொண்டு புடவையில் மீண்டும் வெளியே வந்தாள்.
அங்கு அதற்குள் சாப்பாடு ரெடியாக இருக்கவே பரமனும் வர்தினியும் கடலை பற்றியும் உள்ளே வாழும் உயிரினங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.
”நேரமாச்சி பரமா வீட்டுக்கு போலாம் கௌசி தேடுவா”
”ம் போலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் இறங்கினாள். ஸ்ரீரங்கனும் அமைதியாக அவள் வேலை செய்வதை பார்த்துவிட்டு தனது ஆபிசுக்கு சென்றான்.
மாலை நேரம் வேலை முடிந்ததும் வெளியே வந்தவள் திகைத்தாள்