(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

”இப்பதான் இந்த பேரையே கேட்கறேன்க்கா ”

  

”ஓஓ”

  

”அப்ப ஒரு பிரச்சனையும் இல்லை, மாமனார் மாமியார் கொடுமையில்லை நாத்தனார் சண்டையில்லை, ஒரே ஒரு மச்சினர்தானே பார்த்துக்கலாம்க்கா எல்லாம் உன் நல்ல மனசுக்கு யாரும் உன்னை கஷ்டப்படுத்தமாட்டாங்க அக்கா” என சொல்ல வர்தினிக்கோ கொடுமையாக இருந்தது.

  

அடுத்து வந்த நாட்களும் அமைதியாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ரீரங்கன் நிம்மதியானான். வர்தினியோ தவறிக்கூட பரமன் பக்கம் செல்லவில்லை. இதனால் பரமனுக்கோ அண்ணிக்கு தன்னை பிடிக்கவில்லை என நினைத்து அவளை பற்றி பேசுவதோ அவளை பார்ப்பதையோ விரும்பாமல் அமைதியாக ஒதுங்கி

2 comments

  • :Q: kathai veru maathiri poguthey.enna nadakkuthunnu parppom.semma twist thaan. :thnkx: :thnkx: 36 pages sasi. :thnkx: & :GL: :-)
  • தலைல அடிபட்ட போதே நினைச்சேன், இதே போல ஒரு மொக்கையான டிவிஸ்ட் வச்சிடுவீங்கனு. தம்பி கல்யானம் பண்ண வேண்டியவளை அண்ணன்காரன் தாலி கட்டுரான்,கேட்டா ஜோசியமாம் ஜாதகமாம். உண்மைய சொல்லபோனா பரமன் அண்ணங்காரனை விட்டு தனியாக போகனும். வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணனும். சொந்த காதலியை அண்ணினு எப்படி நினைச்சி ஒரே விட்டில வாழ முடியும். எந்த லாஜிக்கும் சரியா வரல. அடுத்து ஒரு டிவிஸ்ட் இருக்கு அதாச்சும் அதிர்ச்சிகரமா சீரியசா வைங்க.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.