(Reading time: 40 - 79 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”நான் பரமன்கிட்ட பேசனும் கொடு“ என அதட்ட அதே நேரம் ஸ்ரீரங்கன் பேசினான்

  

”கௌசி நீ பத்திரமா இரும்மா, நாளைக்கு காலையில வீடு வந்து சேரு நான் வர்தினியை சமாதானம் செய்றேன்” என சொல்ல

  

”பெரிய மாமா என்னாச்சி, அக்கா கோச்சிக்கிட்டாங்களா”

  

”ஆமாம் உன்னை நினைச்சி கவலையா இருக்கா”

  

”ஆனா பெரியமாமா நீங்களும் அக்காவும் ஜால

...
This story is now available on Chillzee KiMo.
...

ரசித்து அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டவன்

  

”நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என கேட்க அவளோ தலையை மட்டும் ஆட்ட அவனோ

  

”தலையை ஆட்டினா எப்படி வாய் திறந்து பேச மாட்டியா”

3 comments

  • இந்த அப்டேட் படிக்க படிக்க கண்றாவியகவும் , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. விபரீதம்னு சொல்லிருக்கீங்க, அய்யோ பாவம் வர்தினி. காதலனை மச்சினனாக பார்க்கப்போவது மிகக்கடினம். பரமனையும் கௌசியையும் கடலோடு கொன்றுவிடுங்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.