Page 31 of 43
விட்டு விலகி அமர்ந்தான்
அதில் அவளோ ஏமாற்றத்துடன் கண்கள் திறந்து பரமனைப் பார்த்தாள்
”மேல பாரு நீ கேட்ட நிலாவும் நட்சத்திரமும் இருக்கு” என சொல்ல அதைக்கேட்டு ஆர்வமாக தலையை தூக்கி வானத்தைப் பாரத்தாள். அவனோ அவளையே பார்த்தான். நிலவையும் நட்சத்திரங்களையும் கண்டு வியந்தாள். சந்தோஷத்தில் முகம் மலர்ந்தாள். அவளின் மலர்ந்த முகத்தையே பரமன் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை சின்னமாமா” என்றாள்
”ம்” என அவன் கொட்ட அவளோ பரமனை சந்தேகமாகப் பார்த்தாள்
”என்ன நான் பேசினா ம் கொட்டறீங்க பதில் சொல்ல மாட்டீங்களா சின்ன மாமா”