Page 5 of 43
வந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் செய்கையைக்கண்ட பரமனோ திரும்பி கௌசியை பார்த்து முடியாது என சைகை செய்ய அவளோ பேசு என்பது போல் சைகை செய்ய அவனோ வேறு வழியில்லாமல் வர்தினியைப் பார்த்து
”அண்ணி நான் கடலுக்குப் போறேன்” என சொல்ல அவளுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது சட்டென அவன் முகத்தைப் பார்த்து
”கடலுக்கா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் போங்க, எதுக்கு கடலுக்கு போகனும்” என அவள் சொல்லும் போதே ஸ்ரீரங்கன் அவ்விடம் எதேச்சையாக வந்தான்
”கடலுக்கா யார் கடலுக்குப் போறது” என கேட்டபடியே வந்து சேர்ந்தான்.