(Reading time: 40 - 79 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

வந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

  

அவளின் செய்கையைக்கண்ட பரமனோ திரும்பி கௌசியை பார்த்து முடியாது என சைகை செய்ய அவளோ பேசு என்பது போல் சைகை செய்ய அவனோ வேறு வழியில்லாமல் வர்தினியைப் பார்த்து

  

”அண்ணி நான் கடலுக்குப் போறேன்” என சொல்ல அவளுக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது சட்டென அவன் முகத்தைப் பார்த்து

  

”கடலுக்கா”<

...
This story is now available on Chillzee KiMo.
...

டும் போங்க, எதுக்கு கடலுக்கு போகனும்” என அவள் சொல்லும் போதே ஸ்ரீரங்கன் அவ்விடம் எதேச்சையாக வந்தான்

  

”கடலுக்கா யார் கடலுக்குப் போறது” என கேட்டபடியே வந்து சேர்ந்தான்.

  

3 comments

  • இந்த அப்டேட் படிக்க படிக்க கண்றாவியகவும் , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. விபரீதம்னு சொல்லிருக்கீங்க, அய்யோ பாவம் வர்தினி. காதலனை மச்சினனாக பார்க்கப்போவது மிகக்கடினம். பரமனையும் கௌசியையும் கடலோடு கொன்றுவிடுங்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.