Page 7 of 43
”வர்தினி என்ன பேச்சு இது, அவன் என் தம்பி“
”அதை நீங்க என்னிக்கோ மறந்துட்டீங்க” என சொல்ல அதைக்கேட்டு பரமன் திடுக்கிட்டான்
”ஓ என்ன இது, என்னென்னவோ பேசறாங்க, அப்படின்னா என்னை மறக்க சொல்லி அண்ணி அண்ணாகிட்ட சொல்றாங்க போல, ம் சரி நாம எதுக்கு அவங்களுக்கு நடுவுல நாம கிளம்பலாம் இங்கிருந்து” என மனதில் நினைத்தவன் வர்தினியிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்
”ஆமாம்ணா சும்மா சுத்தி காட்டிட்டு ஒரு ரவுண்டு மட்டும்தான் கொண்டு வந்து விட்டுடறேன்” என சொல்ல ஸ்ரீரங்கனோ கௌசியை பார்க்க அவளோ பாவமாக கெஞ்சுவதைப் போல நிற்கவே பெருமூச்சுவிட்டு