Page 21 of 23
”மாயா தகராறு செய்யாத இன்னிக்கு நல்ல நாள், எங்க நிம்மதியை கெடுக்காத போ வெளிய” என சொல்ல ஈஸ்வரன் வந்தார்
”அதெப்படி போக முடியும், இது அவள் தாத்தா வீடு பேத்திக்கு உரிமையிருக்கு அவள் இனிமே இங்கதான் இருப்பா” என சொல்ல தாத்தா நொந்தே போனார்.
”ஈஸ்வரா போதும் இளாக்குதான் அவளை பி ... வேறு சாத்திவிட்டான். அதனால் வெளியில் இருந்தவர்களில் ஜெயந்தியை தவிர அனைவரும் அதிர்ந்து அவர்களுக்குள் காரசாரமாக பேசிக்கொண்டார்கள்.
தாத்தா கதிரேசனிடம்
This story is now available on Chillzee KiMo.
...