Page 10 of 23
செழியன் தேனிடம் வந்து
”நீ இங்க என்ன செய்ற?” என காட்டமாக கேட்க
“நான் இளாவை பார்க்க வந்தேன்”
“எதுக்கு பர்த்டேக்கா?”
“அதை நான் ஏன் உனக்கு சொல்லனும், நீ என்னை விரட்டிட்ட, நான் எங்க வந்தா உனக்கென்ன” என கோபமாக சொல்லிவிட்டு மித்ராவையே ... ”ஓ இவர் உங்க பையனா” என ஈஸ்வரனை கேட்க அவர் ஆம் என சொல்லவும் அந்த பெண் உடனே செழியனின் கையை பிடித்து இழுத்து அவனுடன் ஆடலானாள்.
This story is now available on Chillzee KiMo.
...