(Reading time: 33 - 65 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”ஆமாம்ல அப்ப அவங்க நல்லவங்கன்னா அந்த வைரப்புதையல் என்னவாயிருக்கும்”

  

“தெரியலை ஒருவேளை பள்ளிக்கூடத்துக்காக இந்த காட்டேஜை தந்தவங்க, இதை பார்த்துக்கவும் செலவுக்கும் கையில இருந்த வைரத்தை கொடுத்திருக்கலாம், அதை ஆட்டைய போட பாதர் முயற்சி செய்திருக்கலாம், அந்த முயற்சியில பாவம் இங்கிருந்த குடும்பமே பலியாகியிருக்கலாம், இதுவும் என்னோட யூகம்தான், எது உண்மை

...
This story is now available on Chillzee KiMo.
...

என கொஞ்சவும் உடனே ஆடம் மறைந்துவிட்டான், அதைக்கண்ட விக்ராந்தோ

  

”டேய் எங்கடா போனான் அவன்”

  

“பொறு வருவான்” என சொல்ல அடுத்த நொடியே தொப்பென ராகுலின் மடியில் வந்து

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.