Page 4 of 6
அதை தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதே அவளுக்கு தோன்றியதில்லை...
ஆனால் இப்போது அந்த நால்வரை பார்க்கும் போது தான் அதெல்லாம் அவளுக்கு தெரியவே செய்கிறது....
அவளின் இளைய தலைமுறை நட்பிடம் இருந்து அவளின் சிந்தனை சுசித்ராவிடம் சென்றது...
சுசித்ரா திருமணமானவள் என்பது அவளுக்கு தெரியும்... பிறகு சுமனுக்கும் அவளுக்கும் நடுவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>சற்றே விலகி அமர்ந்தவள், கேள்வியாக சரவணனைப் பார்த்தாள்.
அவளின் செய்கை சரவணனை காயப் படுத்தியது. அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க அவன் பிரயத்தனப் பட வேண்டி இருந்தது.