Page 19 of 21
”வாம்மா நாம போலாம்” என கை நீட்டவும் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி, அந்நேரம் இளாக்கூட அவளுக்கு தேவைப்படவில்லை. தாயன்பு இருந்தால் போதும் என நினைத்தவள் உடனே அவருடன் கை கோர்த்து நடக்கலானான்.
ஜெய் ஒரு பெண்ணிடம் செல்ல அவளோ செல்வராசுவிடம் வந்து அவர் கையை பிடிக்க அவரோ விலக விடாப்பிடியாக அவரை இழுத்துக்கொண்டு சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
தனியாக விடப்பட்ட செழியனும் ஜெய்யும் பாட்டியிடம் சென்று அவருடன் நடக்காலானார்கள். தாத்தாவின் செயலை மனதில் திட்டிக் கொண்டே தன்னுடன் வந்த ஜெய் மற்றும் செழியனிடம்