Page 1 of 9
தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 13 - பிந்து வினோத்
அ - அகிலா...
சாலையோரமாக நடந்துக் கொண்டிருந்த அகிலா, திடீரென ஒருவன் அவள் மீது வந்து மோதவும் கோபத்துடன் விலகி நின்றாள். ஒதுங்கி ஓரமாக நடந்துக் கொண்டிருக்கும் போது கண் மண் தெரியாதவனைப் போல வந்து மோதியவனை ‘கேவலமாக’ திட்ட வாய் திறந்தாள். ஆனால் அப்போது தான் அப்படி வந்து இடித்தவன் ஈஸ்வர் என்பதை உணர்ந்தாள்... அவளுக்கு திகைப்பாக இருந்தது... இவனா இப்படி நடந்துக் கொள்வது????
“சாரி சாரிங்க...” என்று மன்னிப்பு கேட்க தொடங்கிய ஈஸ்வரும் அப்போது தான் அகிலாவை அடையாளம் கண்டுக் ... ர்க்க மாட்டேன்... அதாவது ஒரே ஒரு பொண்ணை தவிர வேற ஒரு பொண்ணையும் பார்க்க மாட்டேன்...” என்றான் ஈஸ்வர்.
This story is now available on Chillzee KiMo.
...
“ஹ்ம்ம்... அது யாரது அந்த ஒரே ஒரு பொண்ணு?”